Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாள் போரில் 137 பேர் பலி: தனித்து விடப்பட்டதாக உக்ரைன் அதிபர் வருத்தம்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:30 IST)
ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்படும் என உக்ரைன் அதிபர் தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாள்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆணையிட்டார் 
 
இதனையடுத்து உக்ரைன் மீது இராணுவ படைகள் கொடூரமான தாக்குதலை செய்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் முதல் நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
மேலும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்படும் என்றும் எங்களுக்கு உதவி செய்ய எந்த நாடும் முன்வரவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்! - ராமதாஸ் பேச்சால் பாமக அதிர்ச்சி!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?

பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments