Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாள் போரில் 137 பேர் பலி: தனித்து விடப்பட்டதாக உக்ரைன் அதிபர் வருத்தம்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:30 IST)
ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்படும் என உக்ரைன் அதிபர் தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாள்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆணையிட்டார் 
 
இதனையடுத்து உக்ரைன் மீது இராணுவ படைகள் கொடூரமான தாக்குதலை செய்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் முதல் நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
மேலும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்படும் என்றும் எங்களுக்கு உதவி செய்ய எந்த நாடும் முன்வரவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments