Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனுதாக்கல்: ரஷ்யாவுக்கு சிக்கலா?

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:20 IST)
சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா மீது உக்ரேன் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடந்த 4 நாட்களாக உக்கிரமாக போர் நடைபெற்று வருகிறது
 
 இந்த போரில் ஏராளமானோர் அகதிகளாக உக்ரைன் மக்கள் வெளியேறி உள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா மீது உக்ரேன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது 
 
உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் உக்ரைன் அரசு மனுத் தாக்கல் செய்து உள்ளது இந்த மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments