Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனுதாக்கல்: ரஷ்யாவுக்கு சிக்கலா?

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:20 IST)
சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா மீது உக்ரேன் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடந்த 4 நாட்களாக உக்கிரமாக போர் நடைபெற்று வருகிறது
 
 இந்த போரில் ஏராளமானோர் அகதிகளாக உக்ரைன் மக்கள் வெளியேறி உள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா மீது உக்ரேன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது 
 
உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் உக்ரைன் அரசு மனுத் தாக்கல் செய்து உள்ளது இந்த மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments