Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷிய வீரர்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (22:05 IST)
உக்ரேனுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா – உக்ரைன் இடையே 6 மாதங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து வருகிறது. இரு நாட்டு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தபின்னும் முடிவு எட்டப்படாததால் இரு  நாட்டு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான வீரர்களும் அப்பாவி மக்களும் குழந்தைகளும் பலியாகினர்.

இந்த நிலையில், உக்ரேனுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் இரண்டு ரஷிய வீரரர்கள் செல்லும்போது, ஒரு ட்ரோன் அவர்கள் அருகில் வெடிகுண்டு வீச, அதில் ஒரு தப்பிச் சென்றார்.இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலை நீடித்தால் இரு நாடுகளிடையே மேலும் உயிர்பாதிப்புகள் அதிகரிக்கலாம்  பல நாடுகளும் என விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments