Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான பாரில் தீ விபத்து...32 பேர் உயிரிழப்பு...12 பேருக்கு தீவிரசிகிச்சை

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (22:02 IST)
வியட்நாம் நாட்டில் ஹோசிமின் நகரின் உள்ள மதுபான பாரில் சுமார் 150 பேர் கூடியிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் நாட்டில் ஹோசிமின் நகரின் உள்ள மதுபான பாரில் சுமார் 150 பேர் கூடியிருந்தனர். அந்த சமயம் அக்கட்டிடத்தில் 2 வது மாடியின் தீப் பிடித்தது. அக்கட்டிடம் முழுவதும் தீ பரவியதால், அங்கிருந்த மக்கள்  வெளியேற முடியாமல் தவித்தனர்.

சிலர் சூழ்ந்த புகையில் சிக்கினர். இந்த நிலையில், தீயின் வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், சிலர் இரண்டாம் தளத்தில் இருந்து குதித்தனர்.  இதுகுறிந்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீயணை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இதில்,15 பெண்கள் உள்ளிட்ட 32 பேர் பலியாகினர்.  தற்போது, 12 பேர் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்ற்னர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் விளக்கம்..!

திருப்பதி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை.. என்ன காரணம்?

செந்தில் பாலாஜி வழக்கு: வழக்கறிஞர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர்..!

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

அடுத்த கட்டுரையில்
Show comments