Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவை கடவுள் பார்த்து கொள்வார்: உக்ரைன் அதிபர் புலம்பல்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (20:05 IST)
ரஷ்யாவை கடவுள் பார்த்துக் கொள்வார் என உக்ரைன் அதிபர் புலம்பியதாக தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எங்கள் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலை கடவுள் பார்த்துக்கொள்வார் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்
 
கடவுள் தண்டனை கொடுக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஓடி ஒளிய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உக்ரைனில் உள்ள தேவாலயங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் சேதமடைந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments