Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யா ராணுவத்திடம் இருந்து புக்கா நகரம் மீட்பு: மீண்டும் உக்ரைன் கொடி!

Advertiesment
ரஷ்யா ராணுவத்திடம் இருந்து புக்கா நகரம் மீட்பு: மீண்டும் உக்ரைன் கொடி!
, வியாழன், 3 மார்ச் 2022 (18:04 IST)
கடந்த ஒரு வாரமாக உக்ரைன் நாட்டை ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உள்ள பல நகரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அறிவித்தது 
 
அவற்றில் ஒன்றுக்கு அருகில் உள்ள புக்கா நகரம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் புக்கா நகரத்தை ரஷ்ய இராணுவத்திடமிருந்து உக்ரைன் ராணுவம் மீட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனை அடுத்து அங்கு உள்ள அரசு கட்டிடத்தில் உக்ரைன் நாட்டின் கொடியை ஏற்றி மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இதேபோல் ரஷ்யாவிடம் சிக்கிய மாற்ற நகரங்களையும் மீட்போம் என உக்ரைன் இராணுவத்தினர் ஆவேசமாக கூறிவருகின்றனர்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவரின் குற்றச்சாட்டு: நெட்டிசன்கள் பதிலடி!