Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோமில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (22:58 IST)
ரோம் நகரில் விமானப்படை வீரர்கள் வானில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.

இத்தாலி நாட்டில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இன்று ரோம் நகரில் விமானப்படை வீரர்கள் வானில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.

இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு அருகில் இன்று தேசிய விமானப் படை வீரர்கள் சிலர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு விமானங்கள் வானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது,   நேருக்கு நேர் மோதி தரையில் விழுந்து தீப்பிடித்தன.

இதில், இரண்டு விமானத்தைச் சேர்ந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்து என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்திற்கு இத்தாலி பிரதமர் மெலோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments