Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோமில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (22:58 IST)
ரோம் நகரில் விமானப்படை வீரர்கள் வானில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.

இத்தாலி நாட்டில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இன்று ரோம் நகரில் விமானப்படை வீரர்கள் வானில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.

இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு அருகில் இன்று தேசிய விமானப் படை வீரர்கள் சிலர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு விமானங்கள் வானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது,   நேருக்கு நேர் மோதி தரையில் விழுந்து தீப்பிடித்தன.

இதில், இரண்டு விமானத்தைச் சேர்ந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்து என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்திற்கு இத்தாலி பிரதமர் மெலோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments