Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஒட்டிப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்...அறுவைச் சிகிச்சையில் பிரிப்பு !

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (20:55 IST)
வெளிநாட்டில் உடல் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். 
பெரு நாட்டில் கடந்த டிசம்பர் மதம் இரு குழந்தைகள் உடலில் இடுப்பின் கீழே  ஒட்டிப் பிறந்தனர். 
 
பின்னர்,செப்டம்பர் மாதம்  இரு குழந்தைகளுக்கும் அந்நாட்டில் உள்ள சான் போர்ஜா என்ற மாவட்டத்தில் உள்ள தேசிய குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
இந்த அறுவைச் சிகிச்சை 18 நேரம் நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்று வெற்றிகரமாக  செய்து முடித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments