Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல் – 20 தலீபான் தீவிரவாதிகள் பலி

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (11:54 IST)
ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி அதிரடி தாக்குதலில் 20 தலீபான் தீவிரவாதிகள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க கூட்டு படையுடன் இணைந்து தலீபான்களை ஒடுக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சமீப காலமாக தலீபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சித்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பேச்சு வார்த்தை முயற்சியை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தின் மட்வார்டா மற்றும் சயத் வாலி பகுதிகளில் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தலீபான் தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments