Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல் – 20 தலீபான் தீவிரவாதிகள் பலி

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (11:54 IST)
ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி அதிரடி தாக்குதலில் 20 தலீபான் தீவிரவாதிகள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க கூட்டு படையுடன் இணைந்து தலீபான்களை ஒடுக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சமீப காலமாக தலீபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சித்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பேச்சு வார்த்தை முயற்சியை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தின் மட்வார்டா மற்றும் சயத் வாலி பகுதிகளில் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தலீபான் தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments