Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் எல்லையில் 10000 ராணுவ வீரர்கள் – எல்லையில் பதற்றம்

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (11:10 IST)
காஷ்மீர் எல்லையில் திடீரென 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்படும் நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பதட்ட நிலை உருவாகியுள்ளது.

காஷ்மீரின் சமவெளிப் பகுதியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை குவிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சரவை நேற்று முடிவு எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எஃப், சி.ஏ.பி.எஃப். எஸ்.எஸ்.பி, பி.எஸ்.எஃப் பிரிவுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காஷ்மீருக்கு ரயில்கள் மூலம் வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த திடீர் ராணுவ குவிப்பால் காஷ்மீரில் பதட்டநிலை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments