Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு இரண்டரை ஆண்டு சிறை

Arun Prasath
புதன், 12 பிப்ரவரி 2020 (21:04 IST)
சிசிடிவி ஸ்கிரீன்ஷாட்

துருக்கியில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்தவருக்கு 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் எஸ்கிசெஹிர் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு உணவகத்தில் டெலிவரி வேலை பார்த்துக்கொண்டிருந்த புராக் என்பவர், வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்தான விசாரணை நடந்த போது தான் எந்த தவறு செய்யவில்லை என புராக் குற்றத்தை மறுத்துள்ளார். எனினும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து நீதிமன்றம் இவருக்கு 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments