Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் தரைமட்டம்; 18 பேர் பலி

Arun Prasath
சனி, 25 ஜனவரி 2020 (15:29 IST)
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆனதில்18 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு துருக்கியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கிழக்கு பகுதியான எலாஸிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்புக்குழுவினர் மீட்டனர். இதில் 18 பேர் பலியானதாகவும், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments