Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் மீது குறி வைக்கும் டிரம்ப்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (10:55 IST)
தீவிரவாத அமைப்புகளின் புகழிடமாக பாகிஸ்தான் திகழ்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான தங்களது கொள்கைகள் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
 
பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்க நிதி உதவியாக அளிக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு சொற்க பூமியாக திகழ்கிறது. நாம் எதிர்த்து போரிட்டு வரும் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது பாகிஸ்தான். இதை எங்களால் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள முடியாது.
 
பாகிஸ்தான் தற்போதையை நிலை உடனடியாக மாற வேண்டும். ஆப்கானிஸ்தானில் நாங்கள் மேற்கொண்டு வரும் வளர்ச்சி நடவடிக்கையில் கூட்டு சேர்ந்தால் பாகிஸ்தான் அதிக பலன் பெற முடியும் என்றார்.
 
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து நகரங்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் மீது குறிவைத்துள்ளது அமெரிக்கா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு தான்.. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி தான்.. அமித்ஷா

தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு.. தொண்டர்கள் உற்சாகம்..!

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments