Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேக் பிடிக்காததால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் - 11 பேர் பலி

Webdunia
திங்கள், 21 மே 2018 (10:56 IST)
இந்தோனேசியாவில் டிரக் ஒன்று குடியிருப்புப் பகுதியில் புகுந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா ப்ரிபெஸ் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில், டிரக் ஒன்று சர்க்கரை லோடு ஏற்றிக்கொண்டு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. மலைப்பகுதி என்பதால் டிரக்கின் டிரைவர், வாகனத்தை மெதுவாக ஓட்டினார்.
 
இந்நிலையில் மலையின் வளைவில் டிரக் சென்றுகொண்டிருந்த போது, டிரக்கின் பிரேக் பிடிக்காமல் போனது. இதில் டிரக் அருகிலிருந்த குடியிருப்பு பகுதியில் புகுந்தது.
இதனை சற்றும் எதிர்பாராத குடியிருப்பு வாசிகள் அலறியடித்து ஓடினர். இருந்தபோதிலும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 13 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 வீடுகள்  சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments