Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சோகம்’ - ஹெலிகாப்டர் விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலி

’சோகம்’ - ஹெலிகாப்டர் விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலி

’சோகம்’ - ஹெலிகாப்டர் விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலி
, திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (22:33 IST)
நேபாளத்தின் கோர்கா பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சமீபத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காட்மாண்டுக்கு புறப்பட்டனர்.


 


தனியாருக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில்,  குழந்தை, தாய் உள்பட சிலரும், விமானியுமாக மொத்தம் 7 பேர் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த ஹெலிகாப்டர் நுவகட் மாவட்டத்தின் பட்டின் தண்டா காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் பலியாகியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவையில் நிறைவேறிய ஜி.எஸ்.டி மசோதா : அதிமுக வெளிநடப்பு