Webdunia - Bharat's app for daily news and videos

Install App

GPS-ஐ பார்த்துக் கொண்டே காரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Sinoj
வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:54 IST)
தாய்லாந்து நாட்டில் ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே  காரில் சென்ற பெண் ஒருவருக்கு விபரீதம்   நேர்ந்துள்ளது.

தெரியாத ஊருக்கு செல்பவர்கள் நிச்சயம்  சரியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக வேண்டி ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே செல்வார்கள்.

ஆனால்  சில இடங்களில், சில நேரங்களில் இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் சொதப்பி விடுவதுண்டு.

இந்த  நிலையில், தாய்லாந்து நாட்டில் ஜிபிஎஸ்-ஐ பார்த்துக் கொண்டே  காரில் சென்ற பெண் ஒருவருக்கு விபரீதம்  ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் ஒரு பகுதிக்குச் செல்வதற்காகக பெண் ஒருவர் தன் காரில்  GPS- ஐ பார்த்துக் கொண்டே சென்றபோது, தவறுதலாக 120 அடி தொங்கு பாலத்தில் காருடன் மாட்டிக்கொண்டார்.

பின்னர், போலீஸார் உதவியுடன் அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து மீட்கப்பட்ட அப்பெண் கூறியதாவது: ஜிபிஎஸ்-ல் மட்டுமே கவனம் செலுத்தியதால் சுற்றிப் பார்க்கவில்லை. அப்பாலம் உறுதியானது என நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments