Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகாத உறவை மறைக்க... பல கோடி பரிசு வழங்கிய இளவரசி…

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (18:37 IST)
துபாய் மன்னன் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் ஆறாவது மனைவி இளவரசி ஹயா. இவர் பிரிட்டிஷ் ராயல்ஸ் பிளவர்ஸ் என்ற மெய்ப்பாதுகாவலருடன் தவறான தொடர்பு வைத்திருந்தார்.

இத்தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு இளவரசி ரூ.11.85 பரிசுகளை வழங்கியுள்ளார்.
இதில், சுமார் ரூ.11.85 கோடி மதிப்புள்ள கடிகாரமும் விண்டேஜ் ஷாட்கன் ஆகியவை அடங்கும்.

மேலும் இத்தொகையை இளவரசி எதற்காகத் செலவழித்துள்ளார் என்றால் தனது பக்கத்திலேயே பிளவர்ஸ் இருக்க வேண்டும்  என்பதற்காகவும்,இதைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்தத்  தகவலை அறிந்ததும் பிளவர்ஸின் மனைவி விவகாரத்து கேட்டு செய்ய  முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இளவரசீ ஹயாவுக்கும் அவரது 70 வயது கணவருக்கும் இடையே சமீபத்தில் எழுந்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் இளவரசி ஹயா மற்றும் பிளவருக்கு இடையே தகாத உறவு இருப்பது தெரியவந்தது.

தற்போது இளவரசி ஹயா தனது குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments