Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் எதிரொலி: ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (12:44 IST)
இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜெருசலேம் புனித பயணத்தை பலர் தொடர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டு போர் நடந்து வருவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்றும், போர் முடிவுக்கு  வந்து இயல்பு நிலை திரும்பியதும் தூதரகம் மூலம் தமிழர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் 30 பேரை தொடர்பு கொண்டு பேசியதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments