Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் காணிக்கை

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (20:30 IST)
உலகில் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இக்கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ. 3 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார்.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலு க்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 5.3  கிலோ ள்ள தங்கத்தில், வைர மாணிக்கக் கற்கள் பாதிக்கபப்ட்ட அபய வரத ஹஸ்தம் ஒன்றை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments