Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச் ஐ வி வைரஸில் இருந்து குணமான நபர்… புற்றுநோய் பாதிப்பு உச்சம்!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (16:56 IST)
உலகிலேயே ஹெச் ஐ வி வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்ட நபருக்கு புற்றுநோய் பாதிப்பு முற்றியுள்ளது.

ஹெச் ஐ வி எனும் கொடிய வைரஸால் தோன்றும் எய்ட்ஸ் நோய்க்கு இன்றுவரை மருந்தே இல்லை. ஆனால் மாத்திரைகள் மூலமாக ஆரோக்யமான வாழ்வை இயன்றவரை நீட்டிக்கலாம். ஆனால் உலகிலேயே முதல் நபராக எச் ஐ வி யில் இருந்து, முழுவதும் மீண்ட நபராக அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஸ்டெம்செல்' மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக 2007 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

அதிலிருந்து 12 ஆண்டுகள் அவருக்கு எச் ஐ வி பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அவர் எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட போதே புற்றுநோய் பாதிப்பும் இருந்தது. அதற்காக அவர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில் இப்போது அவருக்கு புற்றுநோய் முற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments