Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த எஸ்.பிபிக்கு பதிலாக உயிருடன் உள்ளவருக்கு இரங்கல் தெரிவித்த செல்லூர் ராஜூ

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (16:42 IST)
மறைந்த எஸ்.,பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று பாடகர் எஸ்பிபி  உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பலரும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மறைந்த எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக  உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments