சிறுவனை தாக்க சீறிப் பாய்ந்த புலி... அரண்டுபோன சிறுவன் ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (18:15 IST)
அயர்லாந்து நாட்டில்  உள்ள மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுவன்,நொடி பொழுதில் புலியிடம் இருந்து தப்பிக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
அயர்லாந்து நாட்டில் உள்ள டப்லின் மிருக்க காட்சி சாலையில், சீகன் என்ற  7 வயது சிறுவன் அறையில் நின்று  விலங்குகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அப்போது,ஒரு கண்ணாடி ஜன்னுலுக்கு  வெளியே ஒரு புலி நின்றுகொண்டு சிறுவனைப் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
 
ஆனால் சிறுவன் எந்தப் பதற்றமும் இன்னி அறைக்குள் நின்றிருந்தான். சிறுவன் தலையைத் திருப்பிப் பார்க்கும் ஒரு நொடிக்குள் புலி பாய்ந்து வந்து சிறுவனை தாக்க சீறிக் கொண்டு ஓடி வந்தது. நல்லவேளையாக கண்ணாடி வலுவாக இருந்ததால் சிறுவனுக்கு எந்த அசம்பாவிதமும் நேரவில்லை. தற்போது இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments