Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியின் மீது மோதவுள்ள பருப்பொருள் சூறாவளி!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (15:24 IST)
விண்ணில் உள்ள ஆச்சர்யத்துக்கும், பிரமாண்டத்துக்கும் குறைவே இல்லை. விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் தகவல்கள்தான் நமக்கு திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.
தற்போது வானியலாளர்கள் விண்ணில் அறியப்படாத ஒரு பருப்பொருள் சூறாவளி விநாடிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதாக எச்சரித்துள்ளனர்.
 
மேலும் சூரிய மண்டலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிக கொந்தளிப்பான விண்வெளியாகவும் இதை விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்.
 
இந்த நிகழ்வு  அறிவியல் விஞ்ஞானத்திற்கு அவசியம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments