Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் –டாக் தடையை நீக்கிய முதல் நாடு இதுதான் ! பயனாளர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:52 IST)
இந்தியாவில்  டிக்டாக் செயலிகு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவிலும்  டிக்டாக் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நமது அண்டை நாடான  பாகிஸ்தான் டிக்டாக் செயலிக்குத் தடை விதித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் நிறுவனம்  இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்திவந்தது.

இந்நிலையில் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற மற்றும் ஆபாச வீடியோக்கள் முடக்கப்படும் என்று உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நிலையில் டிக்டாக் செயலி மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments