Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் போடலைன்னா உடனே அரெஸ்ட்! சட்டம் தெரியாமல் சிக்கிய பெண்! வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (15:39 IST)
சிங்கப்பூரில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் மாஸ்க் அணியாமல் சென்ற பெண்ணை உடனடியாக போலீஸார் கைது செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை கட்டாயமாக்க பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் பொதுவெளியில் முகக்கவசம் அணியாவிட்டால் சிறை தண்டனை அளிக்கப்படும் என கடுமையான சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர் மாஸ்க் அணியாத குற்றத்திற்காக உடனடியாக அவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments