Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓவியரின் ஓவியம் திருட்டு.... திருடர்கள் கைவரிசை !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (19:03 IST)
நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியர் வின்செண்ட் வான்கோவின் பிரசித்தி பெற்ற ஒவியத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்த ஓவியர் வின்செண்ட் வான்கோ. இவர் அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார்.

இந்த நிலையில், அவர் கடந்த 1884 ஆம் ஆண்டு வரைந்த வசந்தகாலத் தோட்டம் என்ற ஓவியம் லாரன் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கொரோனாவை தடுக்கும் பணிக்காக மார்ச் 12 ஆம் தேதியில் இருந்து அருங்காட்சியகம் மூடப்பட்டது. அங்கு கண்ணாடியை உடைந்து வான்கோவின் வசந்த கால ஓவியத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். போலீஸார் இதுகுறித்து குற்றவாளிகளை விசாரணை நடத்திவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments