Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரணம் – 100 கோடி அறிவித்த வங்கி !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (18:58 IST)
கொரொனா நிவாரணத்துக்காக எஸ்பிஐ வங்கி 100 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே ஸ்தம்பித்து போக வைத்துள்ளது. இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமூகத் தொற்று எனும் மூன்றாம் நிலை பரவலுக்கு இன்னும் உருவாகவில்லை என்பதே ஒரே ஆறுதல்.

இந்நிலையில் கொரோனா நிவாரணத்துக்காக பிரதமர் மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நிதி கேட்டுள்ளார். இதையடுத்து ரத்தன் டாடா 1500 கோடி ரூபாயும், அம்பானி 500 கோடி ரூபாயும் அளித்துள்ளனர். இதையடுத்து எஸ்பிஐ வங்கி தனது ஊழியர்களின் இரு நாள் சம்பளத்தை பிரதமர் நல நிதிக்காக கொடுத்துள்ளது. 2,56,000 ஊழியர்களின் சம்பளமான 100 கோடி ரூபாயை கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments