Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடனுக்கு வாந்தியை ஏற்படுத்தும் புதிய பூட்டு

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (19:29 IST)
மோட்டார் சைக்கிளை திருடுபவருக்கு தொடர்ந்து வாந்தியை ஏற்படுத்தும் புதிய பூட்டு தாயாரிக்கப்பட்டுள்ளது.


 

 
மோட்டார் சைக்கிளை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க பல்வேறு தொழில்நுட்பங்களுடன் பூட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதுவிதமான பூட்டு தாயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூட்டை கொண்டு பூட்டிய மோட்டார் சைக்கிளை திருடுபவர்களுக்கு வாந்தியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூட்டை கள்ளச்சாவி கொண்டு திறந்தாலோ அல்லது உடைத்தாலோ, ஒருவிதமான கேஸ் வெளிப்படும்.
 
அந்த கேஸ் கடுமையான நெடியுடன் வெளிவரும் போதும் அதை சுவாசிப்பவர்களுக்கு வாந்தி மற்றும் பலவித உடல் கோளாறுகள் ஏற்படும். மேலும் இந்த பூட்டை அவ்வளவவு எளிதில் உடைத்து விட முடியாது.
 
இந்த புதுவிதமான பூட்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்ப்கோவை சேர்ந்த இட்ஸ்கோவ்ஸ்கி மற்றும் அவரது நண்பரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மோட்டார் சைக்கிள் திருடு போவதை கட்டாயமாக தடுக்க முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments