Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலூன்களுக்கு தடை: கேஸ் பலூன் வெடித்து 31பேர் படுகாயம்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (18:34 IST)
மலேசியாவில் கேஸ் பலூன் வெடித்து 31 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் பலூன்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
மலேசியாவின் டெரங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் உலக பார்வை தின விழா நடைப்பெற்றது. அப்போது ஹட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விட தயாரான நிலையில் இருந்தது.
 
அதை காண அங்கு கூட்டம் கூடியிருந்தது. சுமார் 150 பலூன்கள் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. அதில் குழந்தைகள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். பலரது முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது.
 
இதனால் அந்த மாநிலத்தில் தற்காலிகமாக பலூன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரான கதிர் ஆனந்த் எம்பி..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

திருப்பூரில் மட்டும் 98 வங்கதேசத்தினர் கைது.. இன்னும் தொடரும் தேடுதல் வேட்டை..!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, மாடு, கோழி பலியிட தடை.. மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல்..!

சீனாவின் Deepseek AI நிறுவனத்தின் அபார வளர்ச்சி.. அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments