Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலூன்களுக்கு தடை: கேஸ் பலூன் வெடித்து 31பேர் படுகாயம்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (18:34 IST)
மலேசியாவில் கேஸ் பலூன் வெடித்து 31 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் பலூன்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
மலேசியாவின் டெரங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் உலக பார்வை தின விழா நடைப்பெற்றது. அப்போது ஹட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விட தயாரான நிலையில் இருந்தது.
 
அதை காண அங்கு கூட்டம் கூடியிருந்தது. சுமார் 150 பலூன்கள் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. அதில் குழந்தைகள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். பலரது முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது.
 
இதனால் அந்த மாநிலத்தில் தற்காலிகமாக பலூன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments