Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் நீரில் மிதக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோர்.... வைரலாகும் புகைப்படம்

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (20:25 IST)
இந்த உலகின் போக்கையே மாற்றியதாக மூன்று ஆப்பிள்களைப் பொதுவாகவே குறிப்பிடுவார்கள். முதலாவது ஆதாம் ஆப்பிள், இரண்டாவது நியூட்டனுக்கு புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கச் செய்யக் காரணமாக இருந்த ஆப்பிள் மூன்றாவது தொழில்நுட்பப் பயன்பாட்டில் உலக மக்களையே ஒரு மடைமாற்றியது எனலாம். அதற்குக் காரணமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்நிலையில் புதுமைக்குப் பெயர் போன ஆப்பிள் ஸ்டோரின் மற்றோரு புதுமையைச் செய்துள்ளனர்.

அதாவது சிங்கப்பூர் நாட்டில் முதல் முறையாக மிதக்கும் ஆப்பிள் ஸ்டோரை உருவாகியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.  நீரில் மிதக்கும் ஆப்பிளின் முதல் சில்லரை விற்பனை நிலையம் ஆகும்.

இதன் புகைப்படங்கள் காண்போரைக் கவர்து வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments