உலகில் நீரில் மிதக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோர்.... வைரலாகும் புகைப்படம்

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (20:25 IST)
இந்த உலகின் போக்கையே மாற்றியதாக மூன்று ஆப்பிள்களைப் பொதுவாகவே குறிப்பிடுவார்கள். முதலாவது ஆதாம் ஆப்பிள், இரண்டாவது நியூட்டனுக்கு புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கச் செய்யக் காரணமாக இருந்த ஆப்பிள் மூன்றாவது தொழில்நுட்பப் பயன்பாட்டில் உலக மக்களையே ஒரு மடைமாற்றியது எனலாம். அதற்குக் காரணமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்நிலையில் புதுமைக்குப் பெயர் போன ஆப்பிள் ஸ்டோரின் மற்றோரு புதுமையைச் செய்துள்ளனர்.

அதாவது சிங்கப்பூர் நாட்டில் முதல் முறையாக மிதக்கும் ஆப்பிள் ஸ்டோரை உருவாகியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.  நீரில் மிதக்கும் ஆப்பிளின் முதல் சில்லரை விற்பனை நிலையம் ஆகும்.

இதன் புகைப்படங்கள் காண்போரைக் கவர்து வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments