Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த பெண் ரகளை....போக்குவரத்து பாதிப்பு

Webdunia
சனி, 27 மே 2023 (20:04 IST)
ஈரோடு மாநகரின் மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா அருகே மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த பெண் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகரின் மையப்பகுதியான பன்னீசெல்வம்  பூங்கா அருகே மது மற்றும் கஞ்சா போதையில் பெண் ஒருவர்  இன்று ரகளையில் ஈடுபட்டார்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துப் போலீஸார் லட்சுமியை சமாதானப் படுத்த முயன்றனர்.

ஆனால், அப்பெண் சமாதானமாகாத  நிலையில், சுமார் 4 நிமிடத்திற்குப் பறகு லட்சுமியின் கைகளை ஒருதுப்பட்டாவால் பின்புறமாகக் கட்டி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments