தனக்குத் தானே திருமணம் செய்த பெண்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (23:44 IST)
பிரேசில் நாட்டு மாடல் அழகி ஒருவர் தனக்குத்தானே திருமணம் செய்து கொண்டார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கிறிஸ் கலேர,. 44வயதான இவர் ஆண்கள் மீது கொண்ட கசப்பான அனுபவத்தாலும் வெறுப்பாலும் இவர் தனக்குத் தானே திருமணம் செய்து கொண்டார்.

அதாவது திருமண உடையில் தேவாலயத்தில் வைத்து தானே திருமண செய்து கொண்டு அந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்