Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைனுக்கு 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா!

உக்ரைனுக்கு 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பில்  ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா!
, புதன், 21 டிசம்பர் 2022 (16:44 IST)
உக்ரைன் மீது ரஷிய ராணும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.

இதுவரை நடந்த போரியில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ரானுவர் வீரர்களும், மக்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,சிறிய நாடான உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுதம் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க நாடு, அதி நவீன பேற்றியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் வவிமானத்தில் உள்ள குண்டுகள், ஆயுத தளவாடங்கள் என 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிடுவார் எனக் கூறப்படுகிற்து.

சமீபத்தில், அமெரிக்க ஏவுகணையை ரஷியா வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்! – நிதி ஆயோக் கூட்டத்தில் முடிவு?