Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'டிக்டாக் 'செயலிக்கு தடைவிதித்த இங்கிலாந்து அரசு

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (23:10 IST)
சீனாவில் பிரபல செயலியான டிக்டாக்கை பயன்படுத்த இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே சீனாவில் டிக்டாக் செயலிக்கு அதிகாரப்பூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்திலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இங்கிலாந்து நாட்டு அமைச்சர் ஆலிவர் டவ்டன் கூறியுள்ளதாவது: நாட்டில் அரசு அலுவலங்களில் அரசிற்குச் சொந்தமான கம்யூட்டர், தொலைபேசிகள், உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகளில் டிக்டாக் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கக்கூடாது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரவதாக நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் ஆலிவர் தெரிவித்தார்.

மேலும், இங்கிலாந்து நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments