Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5 லட்சம் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த டாக்சி ஓட்டுநர்

Sinoj
திங்கள், 8 ஜனவரி 2024 (16:20 IST)
ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவர் ஒருவர்  தன் காரில்  பயணித்தவர்கள் விட்டுச் சென்ற ரூ.5 லட்சம் பணத்தை அவர்களிடமே பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

உலகில் பல கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் என தனி குணம் உண்டு. சிலர் தங்களிடம் இருப்பதையும் மற்றவருக்கு  கொடுத்து உதவுகிறார்கள்.

ஒரு சிலர் தங்களிடம் எத்தனை இருந்தாலும் அடுத்தவர்களிடம் இருந்து பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் தன் காரில் பயணித்தவர்கள் விட்டுச் சென்ற சுமார் ரூ.5 லட்சம் பணத்தை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார் டாக்சி ஓட்டுனர் சரண்ஜித் சிங்.

அதாவது, அவர்கள் காரில் இருந்து இறங்கி சென்ற பின், காரின்  இருக்கையில், பணம் இருப்பதை கவனித்த சரண், அதனை காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு  முழு விவகரங்களையும் கூறியுள்ளார். இதையடுத்து, உரியவர்களிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.

சரண்ஜித் சிங்கின் உரிய பண்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments