Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறையை தூய்மை செய்யச் சொன்ன தாயைக் கொன்ற மகன்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (23:14 IST)
அமெரிக்க நாட்டின் புளொரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜேக்கப்(17). இவர் தன் வீட்டின் இருந்தபோது, அவரது தாய் அவரிடம் வந்து அறையைச் சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார்.

அப்போது, அம்மாவுக்கும் ஜேக்கப்பும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது., இதில், ஆத்திரம் அடைந்த ஜேக்கப்  அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிழே விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தபின், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜேக்கப்பை கைது செய்துள்ளனர்.  இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments