Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ்காருக்கு ரூ.7 கோடிபிணையத் தொகை

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:28 IST)
கடந்த மாதம் 25 ஆம் தேதி  அமெரிக்காவில் மின்னியா பொலிஸ் ந்கரில் ஜார்ஜ் பிளாட் என்ற கருப்பினத்தவரை அமரிக்கா போலீஸ் அதிகாரி டிரெவிக் சவ்வின் கழுத்தை  நெறித்து கொன்றார். இது  உலக அளவில் பேசு பொருளாகி அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டது.
.
இந்நிலையில்,  ஜார்ஜ் பிளாடின் கொலை வழக்கில் அமெரிக்க போலீஸ் அதிகாரியின் ஜாமீனுகு இந்திய மதிப்பில் ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் இக்கொலை வழக்கு சம்மந்தமாக டிரெவிக் சவ்வின் உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை வரும் ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments