Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (12:21 IST)
ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர்  நடந்த போரில், உயிரிழந்ததாக கருதப்பட்ட ரஷ்ய போர் விமான பைலட் தற்பொழுது உயிருடன் திரும்பியுள்ளார்.
1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே நடந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதில் ரஷ்ய போர் விமான பைலட் செர்ஜி பேன்டலிக்கின், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
 
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது உயிருடன் திரும்பியுள்ளார் செர்ஜி பேன்டலிக்கின். இது அனைவரிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்ஜியை பார்த்ததும் அவரது  குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments