Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.12 லட்சம் செலவு செய்து, நாயாக மாறிய நபர்....

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:08 IST)
நாய்கள் மீது பிரியம் உள்ளது என்பதற்காக முழுமையான  நயாக மாறியுள்ளார் ஒரு  நபர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்ற  நபருக்கு நாய்களை அதிகம் பிடிக்கும் என்பதால் அதைப் போல் மாறியுள்ளார்.

நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து  அந்த நாய் போன்ற உணையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments