ரூ.12 லட்சம் செலவு செய்து, நாயாக மாறிய நபர்....

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:08 IST)
நாய்கள் மீது பிரியம் உள்ளது என்பதற்காக முழுமையான  நயாக மாறியுள்ளார் ஒரு  நபர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்ற  நபருக்கு நாய்களை அதிகம் பிடிக்கும் என்பதால் அதைப் போல் மாறியுள்ளார்.

நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து  அந்த நாய் போன்ற உணையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments