Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடி தாங்க முடியில சார்…மனைவி மீது கணவர் போலீஸில் புகார்

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:04 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தன் மனைவி தன்னை, கிரிக்கெட்பேட்,பாத்திரம் , குச்சி,உள்ளிட்ட பொருட்களால்  ஒரு ஆண்டு காலமாக அடித்துக் கொடுமை படுத்துவதாகப் போலீஸில்  வன் கொடுமைப் புகார் அளித்துள்ளார் கணவர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளையும் அவர் காவல்துறையிடம் சமர்பித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments