Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடி தாங்க முடியில சார்…மனைவி மீது கணவர் போலீஸில் புகார்

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:04 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தன் மனைவி தன்னை, கிரிக்கெட்பேட்,பாத்திரம் , குச்சி,உள்ளிட்ட பொருட்களால்  ஒரு ஆண்டு காலமாக அடித்துக் கொடுமை படுத்துவதாகப் போலீஸில்  வன் கொடுமைப் புகார் அளித்துள்ளார் கணவர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளையும் அவர் காவல்துறையிடம் சமர்பித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments