Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 லட்சம் தவறுதலாக நன்கொடை அளித்த நபர்! என்ன நடந்தது?

Sinoj
வெள்ளி, 15 மார்ச் 2024 (19:34 IST)
கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் 12 லட்சம் ரூபாய்  நன்கொடை அளித்தத்திற்குப் பின் சுவாரஸ்ய சம்பவம்  நடந்துள்ளது.
 
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவைச் சேந்தவர் மைக்கேல்(31). இவர் வங்கதேசத்தில் ஏழ்மையில் வாடுபவர்களுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்தில் ரூ.12,000 என பதிவிடுவதற்குப் பதில், தவறுதலாக ரூ.12,00,000 எனப் பதிவிட்டிருக்கிறார்.
 
அந்தப் பணம் அவர்களுக்குச் சென்ற பிறகுதான், மைகேலுக்கு தான் அனுப்பியது 12 ஆயிரம் ரூபாயல்ல, அது 12 லட்சம் ரூபாய் என்று. உடனே  அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு, நடந்தது பற்றி கூறியதும், அவர்கள் அப்பணத்தை திருப்பி அனுப்புவதாக உறுதியளித்தனர். ஆனால் அதற்குள் இவர் பெரிய தொகை அளித்தது மகளுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் நன்றி கூறி மைக்கேலுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். 
 
எனவே குற்றவுணர்வு ஏற்பட்ட அவ்ர் அதே தொகையை மீண்டும் நன்கொடை அளித்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments