Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து இளவரசரின் புதிய முடிவு ....அரச குடும்பம் அதிர்ச்சி !

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (21:04 IST)
இளவரசர் ஹரி மற்றும் மேகான் ராஜ பொறுப்பில் இருந்து விலகப் போவதாக பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் அரச பொறுப்பை துறக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது உலகத்திற்கு தனி மரியாதை உள்ளது. இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் மேகான் அரச குடும்பத்தில் இருந்து விலகி வெளிநாட்டில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அரச குடும்ப சொத்துகள் பட்டங்களை துறக்கப் போவதாக அறிவித்த நிலையில், தற்போது, அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், ஹாரி இந்த முடிவை தவிர்க்க வேண்டும் என  ராணி எலிசபெத் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

நேற்று போலவே இன்றும்.. காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது தங்கம் விலை..!

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு சென்றீர்களா? கரூருக்கு மட்டும் சென்றது ஏன்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுங்கள்.. வழக்கை உடனே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படையுங்கள்: நீதிமன்றம் உத்தரவு..!

இனிமேல் கல்வி தேவையில்லை, வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸ்' ஆகிவிட்டன!: முன்னாள் பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments