மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த நபரை விரட்டிப் பிடித்த தாய் !

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (22:16 IST)
தன் மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த நபரை விரட்டிப் பிடித்து அடித்துள்ளார் ஒரு பெண்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். மக்களும் எப்போதும் பிஸியுடனும் சுற்றுலா செல்வோரும் ஆர்வமுடன் அங்கு அலைமோதிக் கொண்டிருப்பர்கள்.

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பகுதியில், தன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்,தன் வீட்டிலுள்ள தன்மகளின் படுக்கை அறையை ஒருவன் எட்டிப்பார்ப்பதைக் கண்டதும் ஆத்திரமடைந்தார்.

உடனே தாமதிக்காமல் அவனைப் பிடிக்க முற்பட்டார். ஆனால் அவன் அங்கிருந்து ஓடிவிட்டான். இருப்பினும் அவனைப் பிடிப்பதிலேயே குறியாக இருந்த பெண், ஓடிச் சென்று விரட்டி அவனைப் பிடித்து போலீஸில் அவனை ஒப்படைந்தார்.

இதுகுறித்து அப்பெண் கூறும்போது, என் குழந்தைகள்தான் என் உலகம், அவர்களை பாதுகாப்பது என் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments