Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மிக மிக சோம்பேறி குடிமகன்' போட்டி.. வென்றால் ரூ.80 ஆயிரம் பரிசு!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:13 IST)
ஐரோப்பியாவில் உள்ள நாடு மாண்டெனெக்ரோ. இங்கு   யார் அதிக 'சோம்பேறி குடிமகன்' என்ற  போட்டி   நடைபெற்று வருகிறது.

ஐரோப்பியாவில் உள்ள  நாடு மாண்டெனெக்ரோ. இந்த நாட்டில், விசித்திரமான ஒரு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது. 'மிக மிக சோம்பேறி குடிமகன்' என்ற போட்டி, அங்கு நடந்து வரும் நிலையில், இன்றோடு 26 வது நாளை எட்டியுள்ளது.

இப்போட்டியில்,  21 போட்டியாளர்கள், 263 மணி  நேரத்தைக் கடந்து போட்டியில் தொடர்ந்துள்ளனர்.

இப்போட்டியில், 24 மணி நேரமும் கட்டிலில் படுத்தே இருக்க வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் கழிவறைக்கு செல்லலாம், படுத்தபடியே புத்தகம் படிக்கலாம், செல்போன் பார்க்கலாம் ஆனால், உட்காரவோ, எழுந்து நிற்கவோ கூடாது என்று விதிகள் உள்ளது இதில், முதலிடம் பெற்றால் ரூ.80 ஆயிரம் பணம் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments