Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி தீவிபத்து: நேரில் சென்று பார்வையிட்ட அண்ணாமலை!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (20:24 IST)
நேற்று இரவு கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் என்ற பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர் என்பதும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதி உதவி என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கடையை பார்வையிட்டார்.மேலும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments