Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி தீவிபத்து: நேரில் சென்று பார்வையிட்ட அண்ணாமலை!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (20:24 IST)
நேற்று இரவு கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் என்ற பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர் என்பதும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதி உதவி என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கடையை பார்வையிட்டார்.மேலும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments