ஏவுகணை சோதனை தளம் நிரந்தரமாக அழிக்கப்படும்: கொரிய நாட்டி அதிபர்கள் கூட்டறிக்கை

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (20:17 IST)
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி  கிம் ஜங் சூக்குடன் நேற்று வடகொரியாவில் உள்ள பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக  சென்றார். அங்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளித்தார்.பின் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு தலைவர்களும் இன்று  கூட்டாக அறிக்கை வெளியிட்டு நிருபர்களை சந்தித்தனர். அதன்பின் தென் கொரிய அதிபர் மூன் ஜே அறிவித்ததாவது:

”வடகொரியா தங்கள் வசம் உள்ள ஏவுகணை எஞ்சின் சோதனை தளம் மற்றும் ஏவுதளம் போன்றவற்றை நிரந்தரமாக அழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. உறுதியான நடவடிக்கைகளோடு அமெரிக்கா வரும் பட்சத்தில் நியோங்பியோனில் உள்ள முக்கியமான அணு உலை கூடத்தை அழிக்க தயாராக உள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

அடுத்த கட்டுரையில்
Show comments