Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை எடுத்த இளைஞர்களுக்கு அடித்த அதிஷ்டம்....ஒரே நாளில் லட்சாதிபதிகள் !

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (16:20 IST)
பிரான்சு நாட்டில் நான்கு  பேர் கடற்கரை ஓரமாக நின்று கொண்டு வருவோர் போவோரிடம் கையெந்தி வந்துள்ளனர் நான்கு இளைஞர்கள்.

இவர்கள் வறுமையின் பொருட்டு தினமும் இப்படி இரவல் கேட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் அவர்கள் இப்படி எதாவது  வழங்குமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு அப்பெண்  தன்னிடம் இருந்த ஒரு லாட்டரி சீட்டை அவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.

ஆனால் அந்த இளைஞர்களின் நேரம்  அந்த லாட்டரி சீட்டுக்கு சுமார் 50000 யூரோக்கள் பரிசு விழுந்துள்ளது எனவே அதை நான்கு பேரும் பிரித்துக் கொண்டு செட்டில் ஆகித் தயாராகிவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments