Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை எடுத்த இளைஞர்களுக்கு அடித்த அதிஷ்டம்....ஒரே நாளில் லட்சாதிபதிகள் !

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (16:20 IST)
பிரான்சு நாட்டில் நான்கு  பேர் கடற்கரை ஓரமாக நின்று கொண்டு வருவோர் போவோரிடம் கையெந்தி வந்துள்ளனர் நான்கு இளைஞர்கள்.

இவர்கள் வறுமையின் பொருட்டு தினமும் இப்படி இரவல் கேட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் அவர்கள் இப்படி எதாவது  வழங்குமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு அப்பெண்  தன்னிடம் இருந்த ஒரு லாட்டரி சீட்டை அவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.

ஆனால் அந்த இளைஞர்களின் நேரம்  அந்த லாட்டரி சீட்டுக்கு சுமார் 50000 யூரோக்கள் பரிசு விழுந்துள்ளது எனவே அதை நான்கு பேரும் பிரித்துக் கொண்டு செட்டில் ஆகித் தயாராகிவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments