Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்கு யூத மக்கள் எதிர்ப்பு.

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (18:09 IST)
கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த அமெரிக்கர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
பின்பு இந்த தாக்குதல் நடத்திய ராபர்ட் என்ற 46 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தாக்குதல் நடந்த வழிபாட்டு தலத்திற்கு வருகை தருவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
 
இதற்கு அம்மாகாண மக்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யூதர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் என்று  ஐநா சபையும் கண்டனம்  தெரிவித்துள்ளது.
 
உலகெங்கும் இவ்விவகாரம் பரவலாகப் பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments