Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்கு யூத மக்கள் எதிர்ப்பு.

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (18:09 IST)
கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த அமெரிக்கர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
பின்பு இந்த தாக்குதல் நடத்திய ராபர்ட் என்ற 46 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தாக்குதல் நடந்த வழிபாட்டு தலத்திற்கு வருகை தருவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
 
இதற்கு அம்மாகாண மக்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யூதர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் என்று  ஐநா சபையும் கண்டனம்  தெரிவித்துள்ளது.
 
உலகெங்கும் இவ்விவகாரம் பரவலாகப் பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments