Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயில் எரிந்த வீடு ... பூனைக்குட்டியுடன் கதறி அழுத முதியவர் ...பரவலாகும் வீடியோ

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (17:12 IST)
துருக்கிஸ்தான் நாட்டைச்   சேர்ந்த 83 வயது முதியவர் அலி மெஸி. இவர் அங்குள்ள போலு என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது வீடு சமீபத்தில் தீயில் எரிந்து நாசமானது. அப்போது தனது எரிந்து சாம்பலான வீட்டுக்கு முன் தான் செல்லமாக வளர்த்த பூனையுடன் நின்று அழுகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதனால்  அந்த கிராமத்தை சேர்ந்தவர்களின் உதவியாலும் முடூர்னு சமூக சேவை நிறுவனத்தாலும், சமூகசேவை அமைபினாலும், போலூ கவர்னர் சிப் போன்றவற்றாலும் முதியவருக்கு ஒரு புதிய வீடு கட்ட தீர்மானிக்கப்பட்டது.
 
இப்போது அங்கு குளிர்காலம் என்பதால், மெஸி தனது மகன் வீட்டுக்கு செல்லத் தீர்மானித்தார். ஆனால் தினமும் தான்வளர்த்து வந்த பூனைக்குட்டிகளை பார்த்து வந்தார்.
 
இந்நிலையில் மெசியும் பூனையும் இருக்கும்  சோகமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உலக அளவில் கவனம் பெற்றது. அதனால் பலரும் அவருக்கு உதவி செய்து புதிய வீட்டைக் கட்டிக்கொடுத்தனர்.  தற்போது முதியவர் தனது பூனைக்குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments