Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நடிகைக்கு உயரிய விருது

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (00:02 IST)
அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித  நேயத்தை வளர்க்கும் நபர்களுக்கு விருது அளிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு, இவ்விருதை இந்திய வம்சாவளி நடிகை மிண்டி கங்கிலி  பெற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் மனித நேயத்தை ஊக்குவிக்கவும்,   நாட்டின் மீதான பற்றை ஆழப்படுத்தவும், வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் ஆகியவற்றில், நாட்டு மக்களின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வளர்த்த  நபர்கல், பிரபலங்கள், மற்றும் குழுக்கும் தேசிய மனித நேய விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய மனித நேய விருது விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையும், எழுத்தாளருமான மிண்டி கங்குகிலிக்கு( 43) இவ்விருதை அதிபர் பைடன் வழங்கி கவுரவித்தார்.

அவருக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

தெரு நாய்கள் விவகாரம்: உள்ளூர் அமைப்புகளின் அலட்சியத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments